#நாட்டிற்காக #ஒன்றிணைவோம்.திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் விஷேட தேவையுடையவர்களினால் சிரமதானமும் பழ மரநடுகையும் வந்தாறுமூலை சமூகப் பராமரிப்பு நிலையத்தில் இன்று(10/04/2019) இடம்பெற்றதுடன் விசேட தேவையுடையோருக்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர்,உதவிப்பிரதேச செயலாளர்,சமூக சேவை உத்தியோகத்தர்,
அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வேள்விசன் நிறுவன முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
















